- ADVERTISEMENT -

உலகம்

தந்தை உயிரிழந்த மறுநாள் 14 பேரை சுட்டுக்கொன்ற மாணவன்... அதிர வைத்த சம்பவம்!

குறித்த மாணவர் துப்பாக்கி உரிமம் மற்றும் பல ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

எனக்கு அப்படி ஒரு கணக்கே இல்லை... சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா அறிக்கை!

இதனைத் தொடர்ந்து சாரா டெண்டுல்கரின் பெயரில் ப்ளூ டிக்குடன் செயல்பட்டு வந்த கணக்குகள் அகற்றப்பட்டுள்ளது.

குப்பைத் தொட்டியில் கிடந்த கோடிக்கணக்கான வெளிநாட்டு பணம்... பகீர் சம்பவம்!

குப்பை தொட்டியில் குப்பைக்கு பதிலான 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டொலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் 1 இலட்சம் இந்தியர்களை பணியில் ஈடுபடுத்த தீர்மானம் 

சுமார் 1 இலட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. 

கூட்டம் கூட்டமாக கனடாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டினர்.. என்ன நடக்குது?

இந்தியா - கனடா இடையிலான பிரச்சனைகளுக்கு மத்தியில் கனடா அரசு இந்தியர்களுக்கான விசா பிராசஸ் வேகத்தை தற்காலிகமாக குறைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது. 

பெண்களை பார்த்தாலே பயப்படும் நபர்.. 55 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடக்கம்!

ரூவாண்டாவை சேர்ந்த கேலிட்ஸி நிசாம்வித்தா என்ற 71 வயது நபருக்கு பெண்களை பார்த்தாலே பயம் வரும் வித்தியாசமான பாதிப்பு உள்ளதாம்.

இனி ஒன்றல்ல... இரண்டு... வாட்ஸ் அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் 

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் (App) ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை (Accounts) பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகளில் முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா!

உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 9வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!

இறந்த உடல்களை தகனம் செய்யும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பு கொலராடோவின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் உள்ளது.

14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும்  பிரபல நிறுவனம்

நோக்கியா நிறுவனம் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

26 வயதில்  300 பேருடன் பாலியல் உறவு கொண்ட பெண்!

சாப்ட்வெர் வேலை ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த அன்னி, அவரின் ஆபாச தள கணக்கை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் பாஸ் பார்த்ததை அடுத்து திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். 

26 வயதில் மரணமடைந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர்... அதிர்ச்சி தகவல்!

உருகுவேவைச் சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் 2015ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டார். அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை.