2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அணியின் பலவீனமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அதிக ரன்கள் குவித்து விராட் கோலியை நெருங்கி இருக்கிறார். இன்னும் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் போனால் அவரை முந்தவும் வாய்ப்பு உள்ளது.
அதன் பின் ஆறு மாதங்களாக அவர் சரியாக செயல்படவில்லை. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டதும் அதற்கு முக்கிய காரணம். அந்த ஆறு மாதங்களில் 16 போட்டிகளில் இரண்டு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார்.
தான் ஆடிய ஆறு லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. அத்துடன் ஆறு புள்ளிகள் மற்றும் -0.718 நெட் ரன் ரேட் பெற்று இருக்கிறது அந்த அணி.
ஒருவேளை அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று. ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தால் அது புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேலே வந்து விடும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மனது வைத்தால் இங்கிலாந்து அணி அரை இறுதி போகலாம். ஆனால், அது நடப்பது அரிதிலும் அரிது.
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாட உள்ளதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு கேப்டன் தான் எல்லாமே. ஒரு கேப்டன் சிறப்பாக செயல்பட்டால், பீல்டிங் செய்யும் போது டைவ் அடித்தால், மற்ற வீரர்களை ஓவர்களுக்கு இடையே ஆதரித்து நடந்து கொண்டால், மொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும்.