நேபால் நாட்டு கிரிக்கெட் அணி வீரர் திபேந்திர சிங் ஆரி, சர்வதேச கிரிக்கெட்டில் 12 பந்தில் 12 சிக்ஸர்களை விளாசி, உலக சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், ட்ரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்தாலும் அவர் ரோஹித் சர்மா வரும் வரை தற்காலிக கேப்டன் தான் என கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான எதிர்பார்ப்புமிக்க ஆட்டம் வான்கடே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
உலக கிண்ணத்துக்கான இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ரோஹித் சர்மா ஓரங்கட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதிய 26வது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 26 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கை, மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே சேஸிங் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான், சமூக வலைதளங்களில் விராட் கோலியை சீண்டும் வகையில் பதிவிட்டு உள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காயத்துக்கு பின் அதே பழைய ஃபார்மில் இருப்பதை நிரூபித்த அவர், 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தை நிறைவு செய்தார்.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு விஷயத்திற்கு மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.
ஐபிஎலுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர்ந்து காட்டடி, 2 சதங்களை அடித்த யாஷஸ்வி ஜெய்ஷ்வால், தற்போது திடீரென்று ஐபிஎலில் சொதப்பி வருகிறார்.