சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரின் எலைட் குரூப் சி பிரிவில், நவம்பர் 30, 2025 அன்று ஹைதராபாத்தில் பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரின் தூதராக யுவராஜ் சிங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
கூச் பெஹார் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் சாதனையானது இது 24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார்.