IPL 2024 schedule: ஐபிஎல் 17ஆவது சீசன், 2024 மார்ச் 22ஆம் தேதி துவங்கி, மே 26ஆம் தேதிவரை நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அறிவிப்பை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கான பதிவில் ரோஹித் சர்மா புகைப்படத்தை கூட பயன்படுத்தவில்லை.
இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இது ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தாங்கள் வேறு அணிக்கு விளையாட தயாராக இருப்பதையும் மற்ற அணிகளுக்கு சிக்னல் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதற்கு அந்த அணியின் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதுடன், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அடுத்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மினி ஏலம் டிசெம்பர் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகி உள்ளது.
ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தில் சிக்கி இருப்பதால் அவரால் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆட முடியும்.
ஹர்திக் பாண்டியா முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றதால், இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஐபிஎல் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் அறிவித்து உள்ளது.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தற்போது பதில் கிடைத்திருக்கிறது.
ரெய்னா தொடர்ந்து லெஜன்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் மினி ஏலம் எங்கு எப்போது நடக்கிறது. ஐபிஎல் தொடரில் எந்த அணி எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.