இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இதுவரை இந்திய அணி கைப்பற்றியதில்லை என்ற நிலையில், இம்முறை அந்த வரலாற்றை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித்.
அண்மைய காலமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இன்றி தவித்து வரும் புஜாரா அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இந்த தொடருக்கான வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.
இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும் புஜாரா பங்கேற்று வந்தார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் புஜாரா உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார்.
சுமார் 10 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய புஜாரா, ராகுல் டிராவிட்டுக்கு பின் எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நிதான ஆட்டம் ஆடுவதில் வல்லவராக காணப்பட்டார்.
இந்திய அணி இவரை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம் ரோஹித் ஷர்மா தான்.