கிரிக்கெட்

ஆசிய கோப்பை 2025: "சஞ்சு சாம்சன் குறித்து கவலைப்பட வேண்டாம், நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்" - சூர்யகுமார் யாதவ் உறுதி

2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை டி20 தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் புதன்கிழமை யுஏஇ அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சனுக்கு நேர்ந்த சோகம்: கம்பீர் சொன்ன விஷயம்.... பயிற்சியில் திடீர் திருப்பம்!

2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் சோகமாக அமர்ந்திருந்த நிகழ்வு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நள்ளிரவில் மருத்துவமனைக்குச் சென்ற ரோஹித் சர்மா: என்ன நடந்தது?

ரோஹித் சர்மா மருத்துவமனைக்குச் சென்றதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இது ஒரு வழக்கமான பரிசோதனையா அல்லது ஏதேனும் அவசர மருத்துவத் தேவையா என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை.

ஆசிய கோப்பை 2025: போட்டிகளை எங்கு பார்க்கலாம்... முழுமையான ஒளிபரப்பு விவரங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்காக பல தளங்களில் ஒளிபரப்பப்பட உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மோதல்

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர் வடிவம்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஹர்திக் பாண்டியா புதிய சிகை அலங்காரம்: ஆசியக் கோப்பைக்கு முன் துபாயில் தரையிறங்கிய ஆல்-ரவுண்டர்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு முன்னதாக தனது அதிரடியான புதிய சிகை அலங்காரத்துடன் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்த ஜாக்பாட்: இந்தியா 'ஏ' அணி கேப்டனாக அறிவிப்பு; ஆஸ்திரேலியா 'ஏ' தொடரில் முக்கியப் பங்கு

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பை 2025: பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடும் - பிசிசிஐ அதிரடி விளக்கம்

மத்திய அரசின் கொள்கைகளின்படியே பிசிசிஐ செயல்படுவதாகவும், பல நாடுகள் பங்கேற்கும் தொடர்களில் எந்தவொரு நாட்டுடனும் விளையாட அரசு தடை விதிக்கவில்லை என்றும் பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு: நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ? ரசிகர்கர்கள் வருகையில் வீழ்ச்சி!

கிரிக்கெட்டின் திருவிழாவான ஐபிஎல்-ஐ நேரில் காண விரும்பும் ரசிகர்கள், இனி தங்கள் பர்ஸில் இருந்து கூடுதல் பணத்தை எடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தால் இஷான் கிஷனுக்கு அடித்த அதிர்ஷ்டம் – துணை கேப்டனாக கே.எல்.ராகுல்?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் 'துருப்புச் சீட்டு' தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தான் – இர்பான் பதான் பாராட்டு!

இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க பயணத்துக்கு தயாராகிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஒரு உலகக் கோப்பை மற்றும் பல ஐபிஎல் கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரின் ஈடுபாடு, பிக்பேஷ் லீக்கிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.