- ADVERTISEMENT -

கிரிக்கெட்

ஒன்பதாவது முறையாக வாகைசூடிய இந்தியா; கோப்பையைப் பெற மறுத்ததால் புதிய சர்ச்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறது.

ஆசியக் கோப்பை 2025: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு – புதிய சர்ச்சை

இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததற்குக் காரணம், ஏ.சி.சி. தலைவராக இருக்கும் மோஷின் நக்விதான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். 

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் சர்ச்சை வெடித்தது ஏன்? நடுவர் வழங்கிய விதி விளக்கம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

தோல்வியை தழுவாத அணி.... சூப்பர் ஓவரில்  இந்தியா அபார வெற்றி! இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இலங்கை வெற்றிப்பெற்றால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்? இறுதிப்போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா?

2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் இலங்கையும் இன்று (செப்டம்பர் 26) மோத உள்ளன. இந்தப் போட்டியுடன் சூப்பர் ஃபோர் சுற்று முடிவுக்கு வருகிறது.

41 ஆண்டுகளில் முதல்முறை: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக விளையாட உள்ளன.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றிக்கொள்வோம்... பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா!

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

தொடரை விட்டு கிட்டத்தட்ட வெளியேறியது இலங்கை.. பேட்டிங்கில் தடுமாறிய பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதுவரை யாருமே செய்யாத சாதனை.. சிஎஸ்கே வீரரின் அதிர்ஷ்டம்... 32 போட்டிகளில் 100% வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரர் சிவம் துபே, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாருமே செய்யாத ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு அபார வெற்றி! திலக் வர்மாவின் சிக்ஸரில் ஆட்டம் முடிந்தது

சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஹீம் அஷ்ரஃப் வீசிய 10வது ஓவரில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டமிழந்தார்.

பிசிசிஐக்கு புது தலைவர்? கம்பீருக்கு பிடித்த நபர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு! யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பென்னி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகியைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.