ஹர்திக்கை குறிவைத்த ரோஹித் ரசிகர்கள்.. அந்த சம்பவம் ஏன் நடந்தது?.. பிசிசிஐ விளக்கம்!
2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடற்தகுதியை சோதிக்க பயன்படுத்தப்பட்டு வந்த 'யோ-யோ' டெஸ்டுக்குப் பதிலாக, தற்போது 'பிரான்கோ' என்ற புதிய சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
38 வயதாகும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதுடன், இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் தன் பெயரில் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் கம்பீர் தனக்கு வேண்டிய நபர்களை பயிற்சி குழுவில் சேர்த்தார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வரும் நிலையில், இந்த முறை அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது.
டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்தாலும், சுப்மன் கில்லின் இந்த எதிர்பாராத வளர்ச்சி, சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்தாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார்.
இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்து, பிறகு விரக்தியில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு அறிவித்தார்.
2021ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற T10 கிரிக்கெட் லீக் தொடரில் போட்டிகளின் முடிவை மாற்றியமைக்கும் சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக சாலிய சமன் உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆட உள்ள தொடருக்கு முன்னதாக, அவருக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் திறமையால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும...
அஸ்வினுக்கு கடந்த ஐபிஎல் சீசன் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதுடன், 9 போட்டியில் விளையாடிய அவர் வெறும் ஏழு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்ததால் அஸ்வினை சிஎஸ்கே அணி வெளியேற்றிவிடும் என்று பேசப்பட்டது.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய வேகப்பந்து வீச்சு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து உள்ளார்.