இந்திய அணியின் நட்சத்திர வீரரான பிரித்வி ஷா, இன்ஸ்டாகிராம் பிரபலமான அக்ரிதி அகர்வாலுடன் நீண்ட நாட்களாக பழகி வந்த நிலையில், அக்ரிதி அகர்வால் யார் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஆண்கள் ஆசியக் கோப்பை T20 போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் வலிமையான அணியாக கருதப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடற்தகுதியை சோதிக்க பயன்படுத்தப்பட்டு வந்த 'யோ-யோ' டெஸ்டுக்குப் பதிலாக, தற்போது 'பிரான்கோ' என்ற புதிய சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
38 வயதாகும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதுடன், இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் தன் பெயரில் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இதில் கம்பீர் தனக்கு வேண்டிய நபர்களை பயிற்சி குழுவில் சேர்த்தார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வரும் நிலையில், இந்த முறை அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது.
டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்தாலும், சுப்மன் கில்லின் இந்த எதிர்பாராத வளர்ச்சி, சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்தாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார்.