கிரிக்கெட்

கவாஸ்கருக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் சாதித்த ராகுல்! வேறு எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனை!

இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த இந்தியத் தொடக்க வீரர் மற்றும் ஆயிரம் ரன்களை விளாசிய 5வது இந்தியர் என்ற பெருமையையும் கேஎல் ராகுல் பெற்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் மோதுமா? திடீரென ரத்து செய்யப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி... காரணம் என்ன? 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வீரர்கள் அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். 

நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்.. பிளேயிங் லெவன் மாஸ்டர் பிளான்!

மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரே ஒரு போட்டியில் 5 சாதனை... பும்ராவுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு... அக்ரம், முரளிதரன் சாதனைகள் தகர்க்கப்படும்!

மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

தமிழக வீரருக்கு வாய்ப்பு மறுப்பு... இனியாவது  அணியில் சேருங்க! பிசிசிஜ அதிரடி தீர்மானம்!

சாய் சுதர்சன் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதால், எதிரணியின் பந்துவீச்சுத் திட்டங்களைக் கலைக்க முடியும் என்பதுடன், 23 வயதே ஆன சாய் சுதர்சன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறார். 

4ஆவது டெஸ்டில் சாதனை படைக்க வாய்ப்பு.. வெறும் 60 ரன்கள் தான் தேவை... சாதிப்பாரா ராகுல்?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும்  நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். 

முக்கிய வீரருக்கு காயம்... செம அப்செட்டில் கில்... இந்திய அணிக்கு கிடைத்த ஷாக் தகவல்!

ரிஷப் பண்டுக்கு கடந்த போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மட்டுமே செய்த நிலையில், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் கவனித்துக்கொண்டார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெஸ்ட் அணிக்கு உடனே திரும்பி வாங்க கோலி.. இன்னும் நேரம் இருக்கு... விடுக்கப்பட்ட அழைப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

ஓய்வுக்கு பின்னரும் விராட் கோலி செய்த மாபெரும் சாதனை...  ஐசிசி தரவரிசையில் யாரும் படைக்காத ரெக்கார்டு

ஐசிசி டி20 தரவரிசைப் புள்ளிகளை திருத்தி அமைத்தது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசைப் புள்ளிகளை 897-லிருந்து 909-ஆக திருத்தியுள்ளது. 

இரண்டு தோல்வி... இருந்தாலும் இந்தியாவால் தொடரை வெல்ல முடியும்... கவாஸ்கர் நம்பிக்கை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

9 நாள் ஓய்வு இருக்கு.. நான்காவது டெஸ்டில் எதுக்கு பும்ராவுக்கு ஓய்வு? கம்பீரின் முடிவுக்கு எதிர்ப்பு!

இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடாமல், எவ்வளவு ஓய்வு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

ரிஷப் பண்ட் காயம்...  பும்ரா நிலை என்ன? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ன செய்யபோகிறார் கம்பீர்!

பண்ட் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருக்கின்றது.