- ADVERTISEMENT -

கிரிக்கெட்

திட்டமிட்டு புறக்கணித்தனர்... திடீரென்று ஓரங்கட்டினர்... இல்லாவிட்டால் 700 விக்கெட் எடுத்திருப்பேன்: இந்திய வீரர் ஆதங்கம்!

இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்து, பிறகு விரக்தியில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு அறிவித்தார்.

கிரிக்கெட் சூதாட்ட புகாரில்...  178 போட்டிகளில் ஆடிய வீரருக்கு 5 வருடம் தடை: ஐசிசி அதிரடி!

2021ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற T10 கிரிக்கெட் லீக் தொடரில் போட்டிகளின் முடிவை மாற்றியமைக்கும் சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக சாலிய சமன் உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

பும்ராவுக்கு ஓய்வு... பிசிசிஐ கடும் அதிருப்தி.. கம்பீர் - அகர்கர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

14 வயது வைபவ் சூர்யவன்ஷியை இலக்கு வைத்த பிசிசிஐ.. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஏ அணி ஆட உள்ள தொடருக்கு முன்னதாக, அவருக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரைச் சேர்ந்த 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் திறமையால் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 

அஸ்வினை விட போவதில்லை.. சிஎஸ்கே மெகா டிவிஸ்ட்.. அஸ்வின் பிடிவாதம்... நடந்தது என்ன?

அஸ்வினுக்கு கடந்த ஐபிஎல் சீசன் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதுடன், 9 போட்டியில் விளையாடிய அவர் வெறும் ஏழு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்ததால் அஸ்வினை சிஎஸ்கே அணி வெளியேற்றிவிடும் என்று பேசப்பட்டது.

சிஎஸ்கே அணியிலிருந்து ஏலத்திற்கு முன்பு விடுவியுங்கள்.. அஸ்வின் அதிரடி கோரிக்கை... காரணம் இதுதான்?

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின்  சிஎஸ்கே அணிக்கு திரும்பினார்.

தோனி - ருதுராஜ் சென்னையில் திடீர் சந்திப்பு.. சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது  ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்திய அணிக்கு திரும்பும் அதிரடி வேக பந்துவீச்சாளர்.. கம்பீரின் மாஸ்டர் பிளான் இதுதான்... திடீர் முடிவு!

இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய வேகப்பந்து வீச்சு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து உள்ளார்.

கோலி கூட செய்யாத செயல்... போட்டி முடிந்ததும் கில் செய்த செயல்... ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை சமன் செய்து உள்ளது.

காலில் கட்டு.... காயத்துடன் விளையாடிய சிராஜ்.. நாட்டுக்காக உயிரை கொடுத்து விளையாடிய வீரர்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி முடிந்ததுமே இங்கிலாந்து - இந்திய வீரர்கள் செய்த செயல்... நெகிழ வைத்த சம்பவம்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் ஆடுகளத்தில் அனல் தெறிக்க மோதிக்கொண்ட வீரர்கள், போட்டி முடிந்ததும் தோளில் கைபோட்டு நட்பைப் பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய 5வது டெஸ்ட்.. 2வது இன்னிங்சில் இந்திய அணி துடுப்பாட்டம்

முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டக்கட் 43 ரன்களிலும், அதிரடி காட்டிய ஜாக் கிராலி 64 ரன்கள் சேர்த்தார்.