பயிற்சிக்கு வராத கில், ரிஷப் பந்த்... என்ன நடந்தது? காரணம் இதுதான்... வெளியான தகவல்!
பிட்ச் வடிவமைப்பு காரணமாக இந்தியா, இங்கிலாந்து இடையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 5 நாட்களும் நடைபெற்றது.
நேற்று லார்ட்ஸ் போட்டிக்கு முன் கம்பீருடன் புஜாரா ஒரு நேர்காணலை நடத்தினார். அதில், இந்த விவகாரம் குறித்து புஜாரா கேள்வி ஒன்று எழுப்பினார்.
பிட்ச் வடிவமைப்பு காரணமாக இந்தியா, இங்கிலாந்து இடையில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், 5 நாட்களும் நடைபெற்றது.
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் லங்கா பிரீமியர் லீக் எனும் டி20 தொடர் இலங்கையில் நடைபெறும். ஆனால், அது இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 1.73 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
மூன்றாவது போட்டியில் வெல்லும் அணிக்கே, டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், மூன்றாவது போட்டி முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் தசுன் ஷனகா மற்றும் சமிக கருணரத்ன உள்ளிட்டோருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டை போல் விளையாடிவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் புதிய நடைமுறையை கொண்டு வருகிறோம் என்று இங்கிலாந்து அணி ஏமாற்றி வருகிறது.
நான்காவது நாள் ஆட்டத்திலும் அவர் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
Adidas நிறுவனம் சுப்மன் கில்லின் இந்த செயலால் நிச்சயம் அதிருப்தி அடைந்திருக்கும் என சமூக வலைதளத்தில் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் 2026க்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முக்கியமான வீரர்களை கழட்டிவிடவுள்ளதாக தெரிகின்றது.