மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
சாய் சுதர்சன் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பதால், எதிரணியின் பந்துவீச்சுத் திட்டங்களைக் கலைக்க முடியும் என்பதுடன், 23 வயதே ஆன சாய் சுதர்சன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகப் பார்க்கப்படுகிறார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார்.
ரிஷப் பண்டுக்கு கடந்த போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மட்டுமே செய்த நிலையில், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் கவனித்துக்கொண்டார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐசிசி டி20 தரவரிசைப் புள்ளிகளை திருத்தி அமைத்தது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியின் அதிகபட்ச டி20 தரவரிசைப் புள்ளிகளை 897-லிருந்து 909-ஆக திருத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் எந்த தொடரிலும் விளையாடாமல், எவ்வளவு ஓய்வு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
பண்ட் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருக்கின்றது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வீரர் கே எல் ராகுல் விக்கெட் குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கருண் நாயர், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறார். இத்தொடருக்கு முன், தொடர்ச்சியாக உள்ளூர் தொடர்களில் ரன்களை குவித்தார்.