- ADVERTISEMENT -
அணிக்காக அனைத்தையும் கொடுத்த ரோஹித்... தூக்கி எறிந்த பிசிசிஐ.. பொங்கிய ரசிகர்கள்!
3 அணிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது! ரோகித் சர்மாவை தூக்கியெறிந்த பிசிசிஐ!

3 அணிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது! ரோகித் சர்மாவை தூக்கியெறிந்த பிசிசிஐ!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவ...

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பதவி.. மெகா ட்விஸ்ட்.. பிசிசிஐயின் திடீர் முடிவு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பதவி.. மெகா ட்விஸ்ட்.. பிசிசிஐயின் திடீர் முடிவு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். 

148 வருடத்தில் முதல்முறை... ராகுல் படைத்த விநோத சாதனை... டெஸ்டில் நடந்த அதிசயம்!

148 வருடத்தில் முதல்முறை... ராகுல் படைத்த விநோத சாதனை... டெஸ்டில் நடந்த அதிசயம்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் அகமாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் ஒரு விநோத சாதனையை படைத்து உள்ளார்.

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு? மீண்டும் ரோகித், விராட் கோலி!

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு? மீண்டும் ரோகித், விராட் கோலி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சுமார் 7 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாட உள்ளனர். 

வைபவ் சூர்யவன்ஷியின் மின்னல் சதம்: 78 பந்தில் சதம் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் புது வரலாறு படைத்த 14 வயது இந்திய வீரர்!

வைபவ் சூர்யவன்ஷியின் மின்னல் சதம்: 78 பந்தில் சதம் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் புது வரலாறு படைத்த 14 வயது இந்திய வீரர்!

இன்றைய ஆட்டத்தில், வைபவ் சூர்யவன்சி மொத்தமாக 86 பந்துகளை எதிர்கொண்டார். அதில் அவர் ஒன்பது பவுண்டரி, எட்டு சிக்சர் என 113 ரன்கள் குவித்தார்.

பரிசுத் தொகையைத் தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்... விரக்தியில் சல்மான் அலி ஆகா.. நடந்தது என்ன?

பரிசுத் தொகையைத் தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்... விரக்தியில் சல்மான் அலி ஆகா.. நடந்தது என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்து ஒன்பதாவது முறையாக ஆசியாவின் ராஜாவாக மகுடம் சூடியுள்ளது.

வெற்றிப்பெற்றும் கோப்பையை வாங்க முடியாத இந்திய அணி.... ரசிகர்களுக்கு ஏமாற்றம்... நடந்தது என்ன?

வெற்றிப்பெற்றும் கோப்பையை வாங்க முடியாத இந்திய அணி.... ரசிகர்களுக்கு ஏமாற்றம்... நடந்தது என்ன?

இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு கோப்பையை வாங்கத் தயாராக இருந்தது. ஆனால், ஆசிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷன் நக்வி தான் கோப்பையை வழங்குவார் என்று அறிவிக...

பாகிஸ்தானை வீழ்த்தியதும் கம்பீர் கொடுத்த ரியாக்ஷன்.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் இதுதான்!

பாகிஸ்தானை வீழ்த்தியதும் கம்பீர் கொடுத்த ரியாக்ஷன்.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் இதுதான்!

தான் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்தும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலும், உணர்ச்சிப் பெருக்கிலும் அவர் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ஒன்பதாவது முறையாக வாகைசூடிய இந்தியா; கோப்பையைப் பெற மறுத்ததால் புதிய சர்ச்சை

ஒன்பதாவது முறையாக வாகைசூடிய இந்தியா; கோப்பையைப் பெற மறுத்ததால் புதிய சர்ச்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறது.

ஆசியக் கோப்பை 2025: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு – புதிய சர்ச்சை

ஆசியக் கோப்பை 2025: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு – புதிய சர்ச்சை

இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததற்குக் காரணம், ஏ.சி.சி. தலைவராக இருக்கும் மோஷின் நக்விதான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். 

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் சர்ச்சை வெடித்தது ஏன்? நடுவர் வழங்கிய விதி விளக்கம்!

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் சர்ச்சை வெடித்தது ஏன்? நடுவர் வழங்கிய விதி விளக்கம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. 

தோல்வியை தழுவாத அணி.... சூப்பர் ஓவரில்  இந்தியா அபார வெற்றி! இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு!

தோல்வியை தழுவாத அணி.... சூப்பர் ஓவரில்  இந்தியா அபார வெற்றி! இறுதி வரை தொடர்ந்த பரபரப்பு!

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இலங்கை வெற்றிப்பெற்றால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்? இறுதிப்போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா?

இலங்கை வெற்றிப்பெற்றால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்? இறுதிப்போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா?

2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் இலங்கையும் இன்று (செப்டம்பர் 26) மோத உள்ளன. இந்தப் போட்டியுடன் சூப்பர் ஃபோர் சுற்று முடிவுக்கு வருகிறது.

41 ஆண்டுகளில் முதல்முறை: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

41 ஆண்டுகளில் முதல்முறை: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக விளையாட உள்ளன.