- ADVERTISEMENT -

கிரிக்கெட்

தோனி குறித்து வருத்தம்.... கோலி மற்றும் ரோஹித்தின் கேப்டன்சி குறித்து சூர்யகுமார் அதிரடி கருத்து

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தான் எம்.எஸ். தோனியின் தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது தனது மிகப் பெரிய வருத்தங்களில் ஒன்று என்று வெளிப்படுத்தியுள்ளார். 

இந்திய வீரருக்கு  இழைக்கப்பட்ட அநீதி... கடைசியா சதம் அடிச்ச வீரர் நீக்கம்... வெளியான அதிருப்தி!

கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என  ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

அணிக்காக அனைத்தையும் கொடுத்த ரோஹித்... தூக்கி எறிந்த பிசிசிஐ.. பொங்கிய ரசிகர்கள்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து, சமூக வலைதளங்கள் போர்க்களமாகக் காட்சியளிக்கின்றன. 

3 அணிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது! ரோகித் சர்மாவை தூக்கியெறிந்த பிசிசிஐ!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பதவி.. மெகா ட்விஸ்ட்.. பிசிசிஐயின் திடீர் முடிவு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். 

148 வருடத்தில் முதல்முறை... ராகுல் படைத்த விநோத சாதனை... டெஸ்டில் நடந்த அதிசயம்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் அகமாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் ஒரு விநோத சாதனையை படைத்து உள்ளார்.

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு? மீண்டும் ரோகித், விராட் கோலி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சுமார் 7 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாட உள்ளனர். 

வைபவ் சூர்யவன்ஷியின் மின்னல் சதம்: 78 பந்தில் சதம் அடித்து ஆஸ்திரேலிய மண்ணில் புது வரலாறு படைத்த 14 வயது இந்திய வீரர்!

இன்றைய ஆட்டத்தில், வைபவ் சூர்யவன்சி மொத்தமாக 86 பந்துகளை எதிர்கொண்டார். அதில் அவர் ஒன்பது பவுண்டரி, எட்டு சிக்சர் என 113 ரன்கள் குவித்தார்.

பரிசுத் தொகையைத் தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்... விரக்தியில் சல்மான் அலி ஆகா.. நடந்தது என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்து ஒன்பதாவது முறையாக ஆசியாவின் ராஜாவாக மகுடம் சூடியுள்ளது.

வெற்றிப்பெற்றும் கோப்பையை வாங்க முடியாத இந்திய அணி.... ரசிகர்களுக்கு ஏமாற்றம்... நடந்தது என்ன?

இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு கோப்பையை வாங்கத் தயாராக இருந்தது. ஆனால், ஆசிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷன் நக்வி தான் கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானை வீழ்த்தியதும் கம்பீர் கொடுத்த ரியாக்ஷன்.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் இதுதான்!

தான் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்தும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலும், உணர்ச்சிப் பெருக்கிலும் அவர் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.