முதல் 6 ஓவர்கள் வரை பந்து ஸ்விங் ஆகும் என நினைத்து பும்ரா மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப பந்து வீசிய நிலையில் இந்திய அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த முடிவு தவறானது என பும்ரா தெரிவித்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கி இருப்பதாக பார்க்கப்பட்டது.
அந்த பந்தை விக்கெட் கீப்பர் அலேக்ஸ் ஹேரி பிடித்தார். உடனே, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தார்கள். இருப்பினும், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், 150 விக்கெட்டுக்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
டாஸ் வென்ற கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் சரிந்தது.