அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். புதிய சிஇஓ தேர்வு செய்யப்படும் வரை அவர் பதவியில் தொடரவுள்ளதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.