ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 10 ஆண்டுகளாக ரோஹித் சர்மா செயல்பட்டிருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அந்த அணியை விட இந்திய அணி அதிக சிக்ஸர்கள் அடித்து உள்ளது.
1983ஆம் ஆண்டில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கிர்த்தி ஆசாத், அண்மைய காலமாக பிசிசிஐ எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் வீரரான ஜோ ரூட் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வெற்றியைப் பெற யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் சர்பரஸ் கான் ஆகியோர் தான் முக்கிய காரணம்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத புதிய சாதனையை ரோஹித் சர்மா. படைத்துள்ளார்.
ரோஹித் கடந்த 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அரை சதம் கூட அடிக்காமல் இருந்த நிலையில், ரோஹித் சதம் அடித்தார்.
வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. இதிலாவது இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் 864 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் 5க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தலைகனத்துடன் பேசி வருகிறார்கள்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகினார்.
இங்கிலாந்துக்கு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவி உள்ளது.
இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் இடைவேளைக்குள் அந்த அணி நல்ல ஸ்கோரை குவித்து விடும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா பவுண்டரி அடித்தும் அதற்கு நடுவர் பைஸ் வழங்கியது அவரது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.