- ADVERTISEMENT -

Editorial Staff

ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.

Editorial Staff
சீனியர்களுக்கு கடும் விதிமுறை... டெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் விராட் கோலி....  2 பேர் ஓய்வுபெற வாய்ப்பு!

சீனியர்களுக்கு கடும் விதிமுறை... டெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் விராட் கோலி....  2 பேர் ஓய்வுபெற வாய்ப்பு!

சீனியர்களுக்கு விதிக்கவுள்ள கிடுக்குபுடி விதிமுறைகள் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் இலங்கையில்? பிசிசிஐ தீவிர ஆலோசனை! சாத்தியமா?

எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் இலங்கையில்? பிசிசிஐ தீவிர ஆலோசனை! சாத்தியமா?

இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதுடன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ரோஹித்தின் ஓய்வை அடுத்து அணியில் அதிரடி மாற்றம்... தடை செய்யப்பட்ட வீரருக்கு இடம்? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

ரோஹித்தின் ஓய்வை அடுத்து அணியில் அதிரடி மாற்றம்... தடை செய்யப்பட்ட வீரருக்கு இடம்? பிசிசிஐ தீவிர ஆலோசனை!

ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்துவிட்டதால், ஓபனர் இடத்திற்கு கே.எல்.ராகுலை கொண்டுவர முடிவு செய்துள்ள நிலையில், மிடில் வரிசையில் ஒரு இடம் காலியாகி உள்ளது. 

மீண்டும் ஐபிஎல் எப்போது நடைபெறும்? பிசிசிஐ அறிக்கை... முழு விபரம் இதோ!

மீண்டும் ஐபிஎல் எப்போது நடைபெறும்? பிசிசிஐ அறிக்கை... முழு விபரம் இதோ!

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்து; பலர் பலி

இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்து; பலர் பலி

மதுரு ஓயாவில் உள்ள சிறப்புப் படை பயிற்சி முகாமில் பயிற்சி நிறைவு விழாவுடன் இணைந்து நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. 

பிசிசிஐக்கு புதிய தலைவலி.. இந்திய அணிக்கு 3 கேப்டன்கள்.. இந்திய அணி வரலாற்றில் நடந்ததே இல்லை! 

பிசிசிஐக்கு புதிய தலைவலி.. இந்திய அணிக்கு 3 கேப்டன்கள்.. இந்திய அணி வரலாற்றில் நடந்ததே இல்லை! 

 3 வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

அஸ்வின் உட்பட பலருக்கு வாய்ப்பு இல்லை... இந்த வீரர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு!

அஸ்வின் உட்பட பலருக்கு வாய்ப்பு இல்லை... இந்த வீரர்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதே 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துள்ளதுடன், அது குறித்து அணியின் கேப்டன் தோனி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி போராட்டம்

நீதிகோரிய இந்த போராட்டத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இந்த விடயம் நடந்தால் ஓய்வை அறிவிப்பேன்: திடீரென்று ரசிகர்களுக்கு தோனி உருக்கமான தகவல்!

இந்த விடயம் நடந்தால் ஓய்வை அறிவிப்பேன்: திடீரென்று ரசிகர்களுக்கு தோனி உருக்கமான தகவல்!

ரசிகர்கள் மத்தியில், எனக்கான ஆதரவு எப்போதும் இருக்கிறது. நான் எப்படி விளையாடினாலும், என்னை தொடர்ந்து ஆதரிக்கிறார்கள்.

ரோகித் சர்மா ஓய்வு... இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

ரோகித் சர்மா ஓய்வு... இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?

38 வயதான ரோகித் சர்மா, இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று  சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்ன? கம்பீர் வைத்த ஆப்பு!

ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்ன? கம்பீர் வைத்த ஆப்பு!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு.. பதவி நீக்கத்தால் அதிரடி முடிவு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு.. பதவி நீக்கத்தால் அதிரடி முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை 

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை 

தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.

அணியில் அரசியல் செய்ய மாட்டேன்... கிரிக்கெட் ஒன்றும் உங்கள் குடும்ப சொத்து இல்லை... கம்பீர் அதிரடி பேச்சு

அணியில் அரசியல் செய்ய மாட்டேன்... கிரிக்கெட் ஒன்றும் உங்கள் குடும்ப சொத்து இல்லை... கம்பீர் அதிரடி பேச்சு

எனக்கு அணியில் அரசியல் செய்வதில் நம்பிக்கை இல்லை. நான் இங்கு அணியை உருவாக்க வந்திருக்கின்றேன். 

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் பயிற்சியாளர் கம்பீர் அதிரடி கருத்து

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பில் பயிற்சியாளர் கம்பீர் அதிரடி கருத்து

இந்திய அணி இனி பாகிஸ்தானுடன் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்து உள்ளார்.