இந்திய அணியில் இடமில்லை.. கடும் கோபத்தில் இருந்த ஸ்ரேயாஸ்... அரைசதம் விளாசி பதிலடி!
பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய 66 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய 66 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை அஜித் அகர்கர் வெளியிட்டு உள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வு குழுத் தலைவர் அகார்கர், சுப்மன் கில் தலைமையிலான 18 பேர் வீரர்கள் கொண்ட அணியை இன்று (மே 24) அறிவித்தார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து, ஜூன் 20ஆம் தேதி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்தார். 153 போட்டிகளில் அவர் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கான நடவடிக்கைகளை இந்திய அணி தொடங்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு இடது காலில் பிரச்சினை இருந்தது.
ஷுகர் பேபி பாடல் வரிகள் - Sugar Baby Song Lyrics in Tamil - Song Lyrics penned by Siva Ananth and A.R. Rahman. This Song from Thug Life (2025).
டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 2,000 ஊழியர்கள் தமது தொழில் குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிதான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியானது இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், இந்தத் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறும்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், விராட் கோலியின் ஓய்வு பற்றி பேசியிருக்கிறார்.