சாய் சுதர்சனுக்கு கிடைத்துள்ள 'சூப்பர்' வாய்ப்பு... கெட்டியாக பிடிப்பாரா?
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதுடன், இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதுடன், இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சிம்ம சொப்பனமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது.
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் வியாழக்கிழமை பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கியது.
தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் விராட் கோலியை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்திருப்பேன் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஆர்.சி.பி. சர்ச்சையில் சிக்கிய நிலையில், அணியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்றுவிடுவதற்கு டியாஜியோ மதுபான நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், மூன்று வெவ்வேறு அணிகளை முன்னதாக இறுதிப்போட்டி வரை அவர் அழைத்துச் சென்று இருக்கிறார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் ஒன்பது சதம், 22 அரை சதம் அடங்களாக 4154 ரன்கள் அடித்திருக்கிறார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
தாம் 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற போது நடத்தப்பட்ட வெற்றி பேரணியை தாம் விரும்பியதில்லை என்றும் கம்பீர் சுட்டிக்காட்டினார்.
டிஎன்பிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கோவையில் நடந்த இந்த டி20 போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ரன்னர் அப் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணி பலப் பரீசை நடத்தியது.
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சச்சின் - ஆண்டர்சன் பெயர் சூட்டப்பட்டு உள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் முடியும் முன்பே விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
18 ஆண்டு காலம் இந்த அணிக்காக என்னுடைய இளமை அனுபவம், என அனைத்தையும் வழங்கி இருக்கின்றேன். ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சி செய்திருக்கின்றேன்.