மூன்று அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி... பும்ரா குறித்து கடைசி நேரத்தில் அறிவிப்பு!
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் தோல்வியை தழுவி இருப்பது மிகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் தோல்வியை தழுவி இருப்பது மிகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டன.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த மே மாதம் போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என கூறப்பட்டது.
இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்றிய ஆர்ஸ்தீப், தனது முதல் டெஸ்ட் அறிமுகத்தை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
கடந்த சில நாட்களாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை போன்ற அணிகள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளன.
இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்துடன், அவர் அதிக ஓவர்களையும் வீசினார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா இந்த வீரரை சேர்த்தால், இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் சர்துல் தாக்கூர் வெறும் ஆறு ஓவர் மட்டுமே வீசி 38 ரன்கள் கொடுத்ததுடன், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சில் ஐந்து ரன்கள் மட்டுமே பெற்று இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பண்ட், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புது உச்சம் தொட்டு உள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், ஆறு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது.
எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அத்துடன், இளம் வீரர்களை கொண்டுள்ளோம். அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதுடன், விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாதது இதற்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது.
கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இங்கிலாந்தில் விளையாடிய நிலையில் பண்ட் மட்டும்தான் இந்த சாதனையை செய்திருக்கிறார்.
இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் பதக் என்ற அந்த வீரர், தற்போது நடைபெற்று வரும் மத்திய பிரதேசம் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார்.