5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பும்ரா.. கபில்தேவ், வசீம் அக்ரம் ரெக்கார்ட் முறியடிப்பு
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து நட்சத்திர வீரர் தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து உள்ளார்.
விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், முகமது சமி இல்லாத நிலையில் இந்திய அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஐசிசி கடந்த ஆண்டு ஒரு விதியை அறிவித்திருந்தது.
ஏஞ்சலோ மேத்யூஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தபோது எதிரணியான வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து இருபுறமும் நின்ற சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் அதிக வெற்றிகள் பெற்றதில்லை என்ற நிலையில், இது சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருக்கிறது.
இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் மூன்றாம் மற்றும் இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ரஞ்சி கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடி ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தியதுடன், ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.
இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையில் பயிற்சி டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில், இதன் முடிவில்தான், இந்திய பேட்டிங் வரிசை தீர்மானிக்கப்பட உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற இருந்தது.
புதிய விதியின்படி, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் இருக்கும் ஒரு ஃபீல்டர் பந்தை ஒரு முறை மட்டுமே தொட முடியும்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ (BCCI) வெளியிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற புகழ் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளதுடன், இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.