இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார்.