- ADVERTISEMENT -

Tag: ENG vs IND Test 2025

முதல் இன்னிங்ஸ் டிரா... வெற்றிப்பெற இனி இந்தியா என்ன செய்ய வேண்டும்? பிட்ச் ரிப்போர்ட்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நிதிஷ் ரெட்டியை பார்த்து பும்ரா, ஆகாஷ் தீப் இருவரும் கற்றுக் கொண்டனர். நிதிஷ் ரெட்டி, ஒரு ஓவரிலேயே 2 விக்கெட்களை சாய்த்தார்.

பிட்ச்சில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்... இங்கிலாந்து மாஸ்டர் பிளான்...  என்ன செய்ய போகிறது இந்திய அணி?

மூன்றாவது போட்டியில் வெல்லும் அணிக்கே, டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், மூன்றாவது போட்டி முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

ஏமாற்றிய இங்கிலாந்து அணி...  இந்தியா வைத்த ஆப்பு... என்ன நடந்தது? அடுத்த போட்டியில் அதிரடி மாற்றம்!

ஒரு நாள் கிரிக்கெட்டை போல் விளையாடிவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் புதிய நடைமுறையை கொண்டு வருகிறோம் என்று இங்கிலாந்து அணி ஏமாற்றி வருகிறது. 

இங்கிலாந்தின் கனவை தகர்த்த இளம் வீரர்... தெறிக்கவிட்ட இந்திய அணி... எதிர்பாராத ட்விடஸ்!

நான்காவது நாள் ஆட்டத்திலும் அவர் 2 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸில் மொத்தம் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து மண்ணில் சரித்திர வெற்றி.... வரலாறு படைத்தது இந்திய அணி!

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

ஸ்டோக்ஸ் சாதனை முறியடிப்பு... பேட்டை தூக்கி எறிந்த ரிஷப் பண்ட்.. என்ன நடந்தது?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ரிஷப் பண்ட், எட்டு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 58 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். 

கோலியை தூக்கி சாப்பிட்ட சும்மன் கில்லின் சாதனை...  ஒரே போட்டியில் ஓவர்டேக்...  'கிங்' இடம் காலி!

இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை சும்மன் கில் பெற்றுள்ளார்.

இரட்டை சதம் விளாசிய கில்... திடீரென்று இப்படி மாறியது எப்படி? அவரே சொன்ன ரகசியம் இதுதான்!

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ளார். அதில் ஒரு இரட்டை சதம் மற்றும் பேட்டிங் சராசரி 40 என்று அளவில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி... ஒரே ஒரு சதம்.... விராட் கோலி ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு... ரிஷப் பண்ட் சாதிப்பாரா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் 5 சதம் அடித்திருந்தனர். இதில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் அடித்தார்.

மூன்று அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி... பும்ரா குறித்து கடைசி நேரத்தில் அறிவிப்பு!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் தோல்வியை தழுவி இருப்பது மிகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டாவது  டெஸ்டில் இந்திய அணியில் களமிறங்கும் அதிரடி டி20 வீரர்... கில்லின் மாஸ்டர் பிளான்!

இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்றிய ஆர்ஸ்தீப், தனது முதல் டெஸ்ட் அறிமுகத்தை பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. 

இரண்டாவது டெஸ்ட்டில் இந்த வீரரை சேர்த்தால்... இங்கிலாந்துக்கு ஆப்பு உறுதி! இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா இந்த வீரரை சேர்த்தால், இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் பேசியுள்ளார். 

ஐந்து சதம் அடித்தும் இந்திய அணி தோற்றது ஏன்... தோல்விக்கான காரணங்கள் என்ன... கடைசி நாளில் நடந்தது என்ன?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், ஆறு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி  364 ரன்கள் எடுத்தது.

இளம் வீரர்களை வைத்துகொண்டு... இரண்டு விடயங்களில் சொதப்பி விட்டோம்! இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வேதனை!

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அத்துடன், இளம் வீரர்களை கொண்டுள்ளோம். அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஒரே நாளில் சொதப்பிய இந்திய அணி... இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி! இதுவே முதல் முறை!

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி,  பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதுடன், விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாதது இதற்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டிரா ஆக வாய்ப்பே இல்லை... வெற்றி யாருக்கு... கடைசி நாளில் நடக்கவுள்ள டுவிஸ்ட்...  ஆப்பு வைப்பாரா பும்ரா? 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் எஞ்சி இருக்கிறது.