சிஎஸ்கே அணியில் தோனிக்கு முக்கிய பதவி... ஓய்வுக்கு பிறகு நடக்கவுள்ள ட்விஸ்ட்!
நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங் அணியில் அவர் முக்கிய பதவிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் தோல்வியடைய பிளேயிங் லெவனில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களே காரணம் என்று கூறப்படுகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங் அணியில் அவர் முக்கிய பதவிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.