நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை அன்று, ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிழம்பாக வெடித்தது.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.
பருவமழையின் இரண்டாவது புயலான புயல் பெஞ்சமின் பிரித்தானியாவைத் தாக்குகிறது.
ஷ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு செயலாளர்கள் சைபர் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளனர்.
5p நாணயத்திற்கான தேவை அதிகரித்ததால் அக்டோபர் 2023 இல் அச்சிடப்பட்ட இந்த நாணயங்கள் வெளியிடப்படுகின்றன.
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதை ஒட்டிய இரசாயனக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
சக்கரப் பகுதியில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது; வணிக விமானங்கள் பறக்கும் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் வெப்பநிலை சுமார் -50 டிகிரி செல்சியஸாகக் குறையும்.
அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.
“அமெரிக்கா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆரம்பித்துள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் வியாழக்கிழமை பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கியது.