- ADVERTISEMENT -

உலகம்

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை 

தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.

சுற்றிலும் சுறாக்கள் வாழும் உலகின் ஆபத்தான சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

1963ல் மூடப்பட்ட ஒரு அமெரிக்காவின் மிக மோசமான சிறைகளில் ஒன்றை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப், அதை விரிவுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார். 

உலகில் மிகவும் வயதான பெண்மணி 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார்.

கனடாவில் வீதியில் கூடிய கூட்டத்தின் மீது மோதிய கார் - பலர் பலி

கனடாவின் வான்கூவரில் நேற்றிரவு நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தில் கார் மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

போப் பிரான்சிஸ் மறைவு - உலகத் தலைவர்கள் இரங்கல்

போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  பல உலகத் தலைவர்கள் கத்தோலிக்கர்களுக்குச் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எளிய மரப் பெட்டியில் அடக்கம் செய்யப்படவுள்ள போப் பிரான்சிஸின் நல்லுடல்

கத்தோலிக்கச் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் காலமானார்; யார் இந்த போப் பிரான்சிஸ்?

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இயற்கை எய்தியதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

SAMSUNG துணைத் தலைவர் மாரடைப்பால் மரணம்

SAMSUNG துணைத் தலைவரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் ஜாங்-ஹீ காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

பூமிக்கு அருகில் இன்று வரும் விண்கல்..? நாசா விஞ்ஞானிகள் கொடுத்த எச்சரிக்கை

சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று இன்று பூமி மீது மோதலாம் என நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியளித்துள்ளார்கள்.

காவலர்களை ஆபாசமாக பேசிய காதல் ஜோடி.. நடந்தது என்ன?

நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். 

காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் மனைவி செய்த காரியம்!

உத்தர பிரதேசத்தில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.