மூன்று நாடுகளுக்கு விசா தடை; சுற்றுலா, வணிகம், VIP எந்த விசாவும் கிடையாது.. பிரித்தானியா அதிரடி
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகை, வாகனம் உள்ளிட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் பிரித்தானியாவின் புதிய திட்டம்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகை, வாகனம் உள்ளிட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் பிரித்தானியாவின் புதிய திட்டம்

பிரித்தானியா, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் தங்குமிட செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த தனிச்சொத்துகளை பறிமுதல் செய்யும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

சாலையில் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற 22 வயது இளைஞர் கைது

சாலையில் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற 22 வயது இளைஞர் கைது

மெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டன்ட் பிரச்சனை தீவிரம்: ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பம் காரணமாக கோடிகளில் அபராதம்

பேட்டன்ட் பிரச்சனை தீவிரம்: ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பம் காரணமாக கோடிகளில் அபராதம்

ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தப்பட்ட இரத்த ஆக்ஸிஜன் கண்டறிதல் தொழில்நுட்பம், மருத்துவ சாதன தயாரிப்பாளரான Massimo Corporation காப்புரிமையை மீறியுள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சோதனை அனுமதி: ஏற்பட்டுள்ள சர்ச்சை

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சோதனை அனுமதி: ஏற்பட்டுள்ள சர்ச்சை

சீனாவின் புதிய லண்டன் சூப்பர் தூதரகம் உருவாக்கப்பட உள்ள பகுதியின் உள்ளே இந்த பாரம்பரிய தளம் இருப்பதால், வெளிவிவகாரம் மற்றும் உள்விவகார அமைச்சுகளும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் அகதிகளுக்கு இனி நிரந்தர புகலிடம் கிடையாது: உள்துறைச் செயலரின் அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் அகதிகளுக்கு இனி நிரந்தர புகலிடம் கிடையாது: உள்துறைச் செயலரின் அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் ஐந்து ஆண்டுகள் அகதி நிலையில் தங்கி, பின்னர் நிரந்தரத் தங்குதடைக்கு (ILR) விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்; பணியாளர்கள் உட்பட ஏழு பேர் பலி

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்; பணியாளர்கள் உட்பட ஏழு பேர் பலி

நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை அன்று, ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள...

நாடுகடத்தப்பட்ட ஈரானிய புலம்பெயர்ந்த நபர் ஒரே மாதத்தில் பிரித்தானியாவுக்குள் மீண்டும் நுழைந்தார்

நாடுகடத்தப்பட்ட ஈரானிய புலம்பெயர்ந்த நபர் ஒரே மாதத்தில் பிரித்தானியாவுக்குள் மீண்டும் நுழைந்தார்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.

உக்ரைன் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகள்

உக்ரைன் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகள்

ஷ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகியவற்றை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது. 

ரஷ்ய அதிபர் புடினைத் தடுக்க பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இடையே தீவிரமடையும் சைபர் ஒத்துழைப்பு

ரஷ்ய அதிபர் புடினைத் தடுக்க பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இடையே தீவிரமடையும் சைபர் ஒத்துழைப்பு

பிரிட்டன் மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு செயலாளர்கள் சைபர் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளனர். 

டாக்கா தொழிற்சாலை தீ விபத்து: பதினாறு பேர் பலி, பாதுகாப்பு விதிமீறல் அம்பலம்

டாக்கா தொழிற்சாலை தீ விபத்து: பதினாறு பேர் பலி, பாதுகாப்பு விதிமீறல் அம்பலம்

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதை ஒட்டிய இரசாயனக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.

விமானத்தின் சக்கரப் பெட்டிக்குள் மறைந்து  90 நிமிடங்களுக்கும் மேலாக பயணித்த 13 வயது சிறுவன்

விமானத்தின் சக்கரப் பெட்டிக்குள் மறைந்து  90 நிமிடங்களுக்கும் மேலாக பயணித்த 13 வயது சிறுவன்

சக்கரப் பகுதியில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது; வணிக விமானங்கள் பறக்கும் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் வெப்பநிலை சுமார் -50 டிகிரி செல்சியஸாகக் குறையும்.

அமெரிக்க எச்1பி விசா கட்டண உயர்வு: புதிய ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா!

அமெரிக்க எச்1பி விசா கட்டண உயர்வு: புதிய ‘கே’ விசாவை அறிமுகம் செய்த சீனா!

அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

உடைந்து அழுத அமண்டா அனிசிமோவா.. யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டி தோல்வியால் சோகம்.. அரினா சபலென்கா சாம்பியன்!

உடைந்து அழுத அமண்டா அனிசிமோவா.. யுஎஸ் ஓபன் இறுதிப்போட்டி தோல்வியால் சோகம்.. அரினா சபலென்கா சாம்பியன்!

அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.