சிங்கப்பூரின் அப்பர் தாம்சன் சாலையில் நேற்று மதியம் 2:40 மணியளவில் ஒரு கார் மின்-சைக்கிளை இடித்து நிற்காமல் சென்றுவிட்டது.
பிரான்சில் ஒரு பெண்ணுக்கு எதிராக தவறான நடத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான 30 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீனை சில மணி நேரங்களுக்கு முன் கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், பின்னர் அவர் அரசியலில் மீண்டும் வருவது விரும்பத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் தொடர்பில் 57 வயதான சாண்டி நோரி என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது 10 விலங்கு கொடுமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
உலகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்த காலத்தில், மக்களுக்கு சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை அறிவித்து வந்த பிரிட்டன் சுகாதாரச் செயலர் மேட் ஹான்காக் தானே அந்த விதிகளை மீறியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
குஜராத் மாநிலத்தில், கல்யாண புடவை மற்றும் பணம் தொடர்பான வாக்குவாதம் கொலையாக மாறி, 24 வயது சொனி ரத்தோட் உயிரிழந்தார்.
துபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின் இறுதி நாளான நவம்பர் 21, 2025 அன்று, இந்தியா தயாரித்த தேஜாஸ் (Tejas) போர் விமானம் விபத்துக்குள்ளானது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோரான் மம்தானியை சந்தித்து, அவரைப் பாராட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் மக்களில் ஒவ்வொரு ஐந்தில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என சமீபத்திய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
பிரிட்டன் அரசு அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான குடிவரவு கொள்கையில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ், வருடத்திற்கு £125,000-க்கும் மேல் சம்பாதிக்கும் நபர்கள் வெறும் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கு (Indefinite Leave to Remain) விண்ணப்பிக்கலாம்.
சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகைகள் தொடர்ந்து, குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் பெரும் சுமையை எதிர்கொள்கிறார்கள்.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையான NHS, வரலாற்றிலேயே மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. புதிய குடிவரவு திட்ட மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு செவிலியர்கள் நாடை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.