தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (வியாழக்கிழமை, 04.12.2025) அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறப்பான ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.
உலகின் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, சாத்தியமான பயண தாமதங்களுக்கு பயணிகள் தயாராக வேண்டியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
பிரித்தானியாவின் லிங்கன்ஷயரில், அபாயகரமாக வாகனம் ஓட்டியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் டெலிவரி ஓட்டுநர் வெசெலின் டுடென்ஸ்கிக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வாலே (Valais) மாகாணத்தில் பணியாற்றிய ஒரு செவிலியருக்கு, நோயாளிகளிடம் பலமுறை தவறான நடத்தை செய்ததாக நிரூபிக்கப்பட்டதால், மேல்முறையீட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராதவர்களில், இந்தியர்களின் வருகை மிக அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் 2 மில்லியன் பவுண்டுகளை விட அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு அரசு புதிய கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி 2028 ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.