- ADVERTISEMENT -

உலகம்

லண்டனில் கத்திக்குத்துச் சம்பவத்தில் யாழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு – திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே துயரம்!

திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே இந்தக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றிருப்பது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரை ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை: திருமணமாகி ஒரு வருடத்தில் ஏற்பட்ட துயரம்

லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சொந்த மகள்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை – அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் பற்றி கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, மஞ்சுநாத் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கனமழை எச்சரிக்கை! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (வியாழக்கிழமை, 04.12.2025) அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமைக்கு முற்றுப்புள்ளி? சிக்கலில் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள்

Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருத்துவ அறிக்கை: வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறப்பான ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சூறாவளி பாதிப்பு: இலங்கைக்கு அவசர உதவி வழங்க உறுதியளித்த பிரிட்டன்; வெளியான தகவல்

‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனி டெக்ஸி கிடையாது: பிரிட்டன் உள்துறையின் புதிய கடும் விதி

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.

பிரித்தானிய விமானங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்... ஸ்தம்பிக்கும் இங்கிலாந்து விமான நிலையங்கள்

உலகின் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, சாத்தியமான பயண தாமதங்களுக்கு பயணிகள் தயாராக வேண்டியுள்ளது.

கலிபோர்னியாவில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி உயிரிழப்பு: டெலிவரி ஓட்டுநருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை

பிரித்தானியாவின் லிங்கன்ஷயரில், அபாயகரமாக வாகனம் ஓட்டியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் டெலிவரி ஓட்டுநர் வெசெலின் டுடென்ஸ்கிக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.