முன்னாள் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை விமர்சிப்பவர்களைக் "கரப்பான்கள்" என்று ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்களாக விளங்கியவர்களாக மஹேந்திர சிங் தோனி, ரோஹித் ஷர்மா, மற்றும் விராட் கோலி இருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அவர்களின் தனித்துவமான தலைமைத்துவ முறை மூலம் அணியை முன்னேற்றியவர்களாக கருதப்படுகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஷ்வால் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் 13 ரன்களைதான் எடுத்தார்.
இந்திய அணி இவரை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம் ரோஹித் ஷர்மா தான்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோஹித் ஷர்மாவையே கேப்டனாக நியமித்துள்ளனர்.