- ADVERTISEMENT -

Tag: இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய அணி நிர்வாகம் எடுத்த தவறான தீர்மானம்... முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட கருத்து

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 26 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நடுவரிசையில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடியது குறித்து ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 7 சதங்கள், 7 வெவ்வேறு மைதானங்கள் - இந்திய கிரிக்கெட்டின் புதிய சாதனை நாயகன்

இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7 சதங்களை பல்வேறு மைதானங்களில் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது அற்புதமான ஆட்டம் மற்றும் சதங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

இந்திய வீரருக்கு  இழைக்கப்பட்ட அநீதி... கடைசியா சதம் அடிச்ச வீரர் நீக்கம்... வெளியான அதிருப்தி!

கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என  ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பதவி.. மெகா ட்விஸ்ட்.. பிசிசிஐயின் திடீர் முடிவு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். 

வெற்றிப்பெற்றும் கோப்பையை வாங்க முடியாத இந்திய அணி.... ரசிகர்களுக்கு ஏமாற்றம்... நடந்தது என்ன?

இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு கோப்பையை வாங்கத் தயாராக இருந்தது. ஆனால், ஆசிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷன் நக்வி தான் கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானை வீழ்த்தியதும் கம்பீர் கொடுத்த ரியாக்ஷன்.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் இதுதான்!

தான் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்தும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலும், உணர்ச்சிப் பெருக்கிலும் அவர் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ஆசியக் கோப்பை 2025: கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு – புதிய சர்ச்சை

இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததற்குக் காரணம், ஏ.சி.சி. தலைவராக இருக்கும் மோஷின் நக்விதான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். 

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி - சூர்யகுமார் யாதவ் எடுத்த அதிரடி தீர்மானம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது.

இந்திய பந்துவீச்சாளரை கடுப்பேற்றிய கம்பீர்.. கடைசி நேரம்வரை வாய்ப்பின்றி சோர்ந்த இளம் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தோனியால் ஏற்பட்ட மோசமான நிலை... இர்பான் பதான் திடீர் குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார். 

பிளேயிங் லெவனில் இல்லாமலேயே... மாபெரும் சாதனை நிகழ்த்திய இந்திய அணி வீரர்... என்ன தெரியுமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டிராவில் முடித்தது. இதன் காரணமாக தொடரை இழக்கும் நிலையில் இருந்து இந்திய அணி தப்பியது.

4ஆவது டெஸ்டில் சாதனை படைக்க வாய்ப்பு.. வெறும் 60 ரன்கள் தான் தேவை... சாதிப்பாரா ராகுல்?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும்  நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். 

இங்கிலாந்து மண்ணில் சரித்திர வெற்றி.... வரலாறு படைத்தது இந்திய அணி!

இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

சதம் விளாசிய ஷுப்மன் கில்... இந்திய கேப்டனின் 54 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

முதல் டெஸ்ட் முடிந்தவுடன் நீக்கப்படவுள்ள 3 வீரர்கள்! கவுதம் கம்பீர் அதிரடி தீர்மானம்! என்ன நடந்தது?

இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.