பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 26 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நடுவரிசையில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடியது குறித்து ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7 சதங்களை பல்வேறு மைதானங்களில் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது அற்புதமான ஆட்டம் மற்றும் சதங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.
கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்ற பிறகு கோப்பையை வாங்கத் தயாராக இருந்தது. ஆனால், ஆசிய கிரிக்கெட் சங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷன் நக்வி தான் கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
தான் எடுத்த முக்கிய முடிவுகள் அனைத்தும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலும், உணர்ச்சிப் பெருக்கிலும் அவர் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததற்குக் காரணம், ஏ.சி.சி. தலைவராக இருக்கும் மோஷின் நக்விதான். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவராகவும், பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்திருந்தும், ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல்வேறு சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்கு பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டிராவில் முடித்தது. இதன் காரணமாக தொடரை இழக்கும் நிலையில் இருந்து இந்திய அணி தப்பியது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார்.
இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.