இந்திய அணி இங்கிலாந்தில் அதிக வெற்றிகள் பெற்றதில்லை என்ற நிலையில், இது சுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து இருக்கிறது.
இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் மூன்றாம் மற்றும் இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே இன்னும் முடிவாகாமல் உள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் ஒன்பது சதம், 22 அரை சதம் அடங்களாக 4154 ரன்கள் அடித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணியானது இங்கிலாந்து செல்லவுள்ளதுடன், இந்தத் தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறும்.
ஐபிஎல் முடிந்தப் பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தாலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் படுதோல்வியைத் தழுவியது.
எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
டி20 உலக கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்து இருக்கின்றார்.
இந்திய அணியில் சரியான இடம் இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் ஓய்வை அறிவித்து விலகிவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா, ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பவுலர்கள் யாருமே செய்ய முடியாத சாதனையை படைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு இடங்களில் ஒரு இடத்தை தென்னாப்பிரிக்கா தட்டிச் சென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது.