- ADVERTISEMENT -

Tag: இந்திய அணி

ஆஸ்திரேலியா அதிரடி... 10ஆவது முறையாக நடந்த சம்பவம்.. மீளுமா இந்திய அணி?

மெல்போர்னில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித்... மூன்றாவது இடத்தில் ராகுல்.. சுப்மன் கில்லுக்கு ஆப்பு?  கம்பீர் அதிரடி?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மூன்றாவது வரிசையிலும் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டுமொத்த தொடரையே மாற்றிய 10ஆவது விக்கெட்... வரலாற்றில் இடம் பிடித்த ஆகாஷ் - பும்ரா! 

இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார். 

காப்பாற்றிய ஜடேஜா.. பெரிய ஸ்கோர் அடித்த ராகுல் - டிராவாக வாய்ப்பு அதிகம்

இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்த நிலையில் ஆடியது. ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ராகுல் அரைசதம் அடித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 

முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா செய்த சாதனை.. ரோஹித் சர்மாவால் ஏற்பட்ட நிலை!

அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 வீரர்களை பாதி தொடரில் வீட்டுக்கு அனுப்பிய இந்திய அணி.. நடந்தது என்ன?

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து உள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரிஷப் பண்ட் படைத்த மாபெரும் சாதனை...  26 வயதில் மைல்கல் ரெக்கார்ட்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார். 

சிறப்பாக விளையாடும் வீரரை நீக்க முடிவு... கம்பீர் - ரோகித் எடுத்துள்ள மோசமான தீர்மானம்!

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஷமி ஆஸ்திரேலியா வர மாட்டார்... சிக்கலில் பும்ரா... என்ன செய்ய போகிறது இந்திய அணி!

முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு ரஞ்சி கோப்பையிலும் தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் விளையாடி வருகிறார்.

3ஆவது டெஸ்டில் பும்ரா விளையாடுவது சந்தேகம் தான்! வெளியான விவரம் இதோ!

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரோஹித் கேப்டன்ஸிக்கு எதிர்ப்பு.. பிசிசிஐக்கு கடிதம் எழுதும் பும்ரா? திடீர் பரபரப்பு!

ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி திருப்திகரமாக இல்லை என பும்ரா, பிசிசிஐக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு என்ன ஆச்சு? லண்டனில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை!

சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களை விளாசினார். 

கையில் பந்துடன் விராட் கோலி.. கடும் பயிற்சியுடன் தயாராகும் இந்திய வீரர்கள்!

நட்சத்திர வீரர் விராட் கோலி பந்தை கைகளில் எடுத்து பவுலிங் செய்ய தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எந்த வீரரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை... ஆஸ்திரேலிய டெஸ்டில் இந்திய வீரர் சாதனை!

உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிக அளவில் ஆடாத நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

இந்திய அணியின் கனவுக்கு ஆப்பு வைத்த தென்னாப்பிரிக்கா! இலங்கையை வீழ்த்தி முதலிடம்!

மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் இருந்த சூழலில் இந்தியாவுக்கு தற்போது பிரச்சனை கொடுக்கும் அணியாக தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இருந்தன. 

3ஆவது டெஸ்ட்டில் 3 பேருக்கும் இடமில்லை: அணி மீட்டிங்கில் கம்பீர் அதிரடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி, பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது.