- ADVERTISEMENT -

Tag: இந்திய அணி

சிராஜை கட்டி அணைத்த டிராவிஸ்... முடிவுக்கு வந்த சண்டை... நடந்தது என்ன?

முகமது சிராஜ் செய்தது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வலியுறுத்தி கொண்டனர்.

இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை.. வெறும் 486 பந்துகளில் முடிந்த போட்டி!

இந்தப் போட்டியில் மொத்தமாக 1,031 பந்துகள் மட்டுமே வீசப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? புட்டு புட்டு வைத்த புஜாரா

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா பேசி உள்ளார்.

சரியாக விளையாடல.. வாய்ப்பை வீணடித்துவிட்டோம்... நொந்து போன ரோகித் சர்மா!

இந்தியா இதுவரை ஐந்து பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியை தழுவி இருக்கிறது.

தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா... இந்தியாவுக்கு அனுப்புங்கள்... ரசிகர்கள் விமர்சனம்!

இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

2ஆவது டெஸ்டில் இந்தியா தோற்றால்.. WTC பைனலுக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்? விபரம் இதோ!

தற்போதைக்கு, பகலிரவு டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்குதான், வெற்றி வாய்ப்பு, சற்று பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.

இந்திய அணியால் 2ஆவது டெஸ்ட்டில் வெற்றி பெற முடியுமா? 2 முறை மட்டுமே நடந்த சம்பவம்!

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்தார்.

சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 379 ரன்கள், 14 விக்கெட்டுகள்.... 2வது நாளில் என்ன நடந்தது?

இந்த நிலையில், இந்திய அணியின் கைகளில் போதுமான விக்கெட்டுகள் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பும்ரா படைத்த வரலாற்று சாதனை... பதிவான வரலாற்று நிகழ்வு!

முதல்முறையாக முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இரண்டு அணிகளின் கேப்டனாக இடம் பெற்று உள்ளதுடன், இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும். 

காயத்தால் அவதிப்படும் இந்திய அணி... கடைசி நேரத்தில் நாடு திரும்பிய வீரர்... புறப்பட்டார் மாற்று வீரர்!

ஷுப்மன் கில் காயம் காரணமாக, முதல் டெஸ்டில் இருந்து விலகியதுடன், ரோஹித் சர்மா முதல் டெஸ்டின்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடு திரும்பிய ருதுராஜ், சாய் சுதர்சன்.. தமிழக ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?

முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருப்பது உறுதியாகியுள்ளது.

புஜாராவுக்கு பிசிசிஐ திடீர் அழைப்பு: கம்பீர் எதிர்ப்பையும் மீறி ஜெய் ஷா முடிவு! 

இந்திய ஏ அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் பெர்த்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில், ஷுப்மன் கில்லுக்கு கையில் காயம் ஏற்பட்டது. 

யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது... சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கின்றது.

92 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.... கம்பீர் வேண்டாம்.. அப்போதே சொன்ன ரோஹித்... யார் கேட்டாங்க!

டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரும் ஒரு நாள் டி20 என தனி பயிற்சியாளரை கொண்டு வருமாறு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இறுதிப் போட்டி இனி ரொம்ப கஷ்டம்... புள்ளி பட்டியலில் சரிவு... இக்கட்டான நிலையில் இந்திய அணி!

இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றால் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிவிடும் என்ற நிலை காணப்பட்டது.

ரோஹித் சர்மா அவ்வளவுதான்? இந்திய அணியின் கேப்டனாக பும்ரா.. அதிருப்தியில் ரசிகர்கள்

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடலை இந்திய அணியானது 0 - 3 என இழந்து இருக்கிறது.