சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று உள்ளது.
இருவரில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யும் ஆல் ரவுண்டர் ஆவார். வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று கூறியிருந்தார்.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்திருக்கிறது.
மழையால் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர்கள் மூன்றே ஓவர்களில் 51 ரன்களை குவித்து, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனையை முறியடித்தனர்.
மூன்றாவது நாளில் மழை இல்லாமல் இருந்தாலும், அம்பயர்கள் போட்டியை தாமதமாகத் தொடங்கி, பின்னர் முழுமையாக ரத்து செய்தது சர்ச்சையை தூண்டியுள்ளது.
நடப்பாண்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து 20 இன்னிங்ஸ்களில் விளையாடிய பும்ரா மொத்தமாக 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்கவுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் உள்ளூர் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யாஷ் தயாள் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிகவும் முக்கிய பங்காற்றியவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
வேகமாக விளையாடிய பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 36 பந்துகளில் அடித்து, மைதானத்தில் கோலாகலத்தை ஏற்படுத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் 17 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், இந்த சம்பவம் தரமான சாதனையாக மாறி இருக்கின்றது.