- ADVERTISEMENT -

Posts

கரீபியன் கடலில் அமெரிக்கா அதிரடி: போதைப்பொருள் கடத்தல் படகு தகர்ப்பு - 3 பேர் பலி!

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்கப் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அரையிறுதி அட்டவணையில் மாற்றம்: இலங்கைக்கு கொழும்பில் விளையாட வாய்ப்பு

பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால், மார்ச் 4 அன்று நடைபெறும் முதல் அரையிறுதி கொழும்பில் உள்ள R. Premadasa Stadium மைதானத்தில் நடைபெறும்.

“எதையும் மாற்றமாட்டோம், கம்பேக் கொடுப்போம்” – தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் அதிரடி

இந்திய அணியின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியிருந்தது என்றும், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் சூர்யகுமார் தெரிவித்தார்.

இந்த 5 மாதங்களில் பிறந்த பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்? உங்க பிறந்த மாதம் என்ன?

சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்த பெண்கள் குடும்ப வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, அன்பு, பொறுப்பு உணர்வு போன்ற குணங்களால் சிறந்த மனைவிகளாக இருப்பார்கள் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது.

சூப்பர் 8 சுற்றில் இலங்கை வீழ்ச்சி: 51 ஓட்டங்களால் இங்கிலாந்து அபார வெற்றி

147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

கணவரை ஆட்டி படைக்கும் 4 ராசி பெண்கள்... உங்க மனைவி ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் குணநலன்கள் மற்றும் வாழ்க்கை பாதையை அறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.

அபிஷேக் ஷர்மாவின் டக் அவுட் – அவரது சகோதரியா காரணம்? விராட் கோலி பதிலடி

சமூக வலைத்தளங்களில் சிலர் அபிஷேக்கின் தோல்விக்கு அவரது சகோதரி கோமல் ஷர்மாவை காரணமாக கூறி விமர்சனம் செய்துள்ளனர். கோமல், கிரிக்கெட் ரசிகராக தனது சகோதரரை உற்சாகப்படுத்த மைதானங்களில் வருவதாக குறிப்பிடப்படுகிறது.

ரன் எடுக்க திணறும் அபிஷேக் சர்மா... இப்படி செய்யுங்க... சுனில் கவாஸ்கர் கொடுத்த அறிவுரை... சரியா வருமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரருமான Sunil Gavaskar, அபிஷேக்கிற்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஜாதகத்தில் சனி பகவானின் இருப்பிடம் – எந்த இடத்தில் என்ன பலன் தெரியுமா?

சனியின் பெயரை கூறி வசைபாடுவது வழக்கமாக இருந்தாலும், சனி பகவானின் தத்துவம் மிகவும் ஆழமானது. “சனி போல கொடுப்பாரும் இல்லை, சனி போல கெடுப்பாரும் இல்லை” என்பது சான்றோர் வாக்கு.

எந்த கிழமையில் எந்த விரதம்? – வார வாரமாக கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்

ஒவ்வொரு விரதத்திற்கும் தனித்தனி ஆன்மீக மற்றும் வாழ்வியல் பலன்கள் உள்ளன என்று நம்பப்படுகிறது. நம்பிக்கையுடன் விரதம் கடைப்பிடித்தால் மன அமைதி, உடல் கட்டுப்பாடு மற்றும் ஆன்மிக முன்னேற்றம் கிடைக்கும்.

‘டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’ – அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

அமெரிக்க அதிபராக பதவி வகித்த Donald Trump, தனது ஆட்சிக் காலத்தில் குடியேற்றக் கொள்கை மாற்றங்கள், மானிய ரத்துகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார்.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8: இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு, பாகிஸ்தானுக்கு சிக்கல்!

2026 டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது சூப்பர் 8 கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த சுற்றுக்கான அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

எப்ஸ்டீன் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் இங்கிலாந்து இளவரசர்; அதிர்ச்சியில் உலக நாடுகள்

முன்னாள் இளவரசரும் மன்னர் சார்லஸ் III-ன் சகோதரருமான ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்‑வின்ட்சர், பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மேற்கொண்டதாக உள்ள சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே தவறு தொடர்ந்தால் சூப்பர் 8-ல் இந்தியாவின் பயணம் முடியும்: வருண் ஆரோன் கடும் எச்சரிக்கை

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலுவாக செயல்பட்டு வந்தாலும், ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிப்பதில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் திடீர் தேனீத் தாக்குதல்: நடுவர் உயிரிழப்பு, கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி

கான்பூர் நகரில் நடைபெற்ற சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை: கிளர்ச்சி வழக்கில் அதிரடித் தீர்ப்பு

நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, யூன் சுக் இயோல் எவ்வித சலனமும் இன்றி அமைதியாகத் தோற்றமளித்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். "கொரியா சீர்குலைந்துவிட்டது" என்று அவர்கள் கோஷமிட்டனர்.