இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
2026 ஜனவரி 20-ஆம் தேதி, சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இது மிகவும் சிறப்பான நிகழ்வு, ஏனெனில் இத்தகைய நட்சத்திர பெயர்ச்சி கடந்த 27 ஆண்டுகளில் நிகழவில்லை.
வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது பயிற்சியாளர் குழுவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்துள்ளது.
சண்டிகர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில், அவர் 6-வது வரிசையில் களமிறங்கி, வெறும் 31 பந்துகளில் 75 ரன்களை விரைவாகக் குவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விசா வழங்கப்பட்ட பின்னரும் சட்ட மீறல் ஏற்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு என்று தூதரகம் தெரிவித்திருந்தது.
சுட்ட அதிகாரி, தான் மற்றும் சுற்றியிருந்தவர்களைப் பாதுகாக்க "தற்காப்பு நடவடிக்கை" என்று கூறினார். ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, அந்த நடவடிக்கை "பொறுப்பற்றதும் அவசியமற்றதும்" என விமர்சித்தார்.
பொங்கல் தினத்தில், சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்துக்கு நகர்வது தேவர்களின் "பகல்" தொடங்குவதைக் குறிக்கிறது.
ஜனவரி 5 மாலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
விந்தணு வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து அதன் சேவைகள் மூலம் ஏற்கனவே 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளனர். இதுவரை 150க்கும் மேற்பட்ட ஆண்கள் விந்தணு தானம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சங்கின் நான்கு ஆண்டு பணிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அடித்தளத்தின் மீது, அமெரிக்கா இலங்கையுடனான தனது மூலோபாய உறவைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் உலகத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்போகிறது. முன்னாள் தேசிய அணி வீரர் ஷிகர் தவான், தனது நீண்ட கால காதலியான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த சோஃபி ஷைனை, 2026 பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரம் திருமணம் செய்ய உள்ளார்.
ஜார்க்கண்டுக்கு எதிராக 147, கேரளாவிற்கு எதிராக 124, புதுச்சேரிக்கு எதிராக 113, திரிபுராவிற்கு எதிராக 108 ரன்கள் என நான்கு சதங்களை அடித்து தனது ஆட்டத்தை படிக்கல் உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்க விருக்கும் நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது.
கோலி, பிசிசிஐயின் அனுமதியுடன் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி, முறையே 131 மற்றும் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, இந்திய அணியின் 14 வயது இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 24 பந்துகளில் 68 ரன்கள் (10 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட) எடுத்து, ஆட்டத்தின் போக்கை ஒரே நேரத்தில் திருப்பினார்.