- ADVERTISEMENT -

Posts

பிரிட்டனில் அதிரடி: இணையவழி சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் மாதம் 1,000 பேர் கைது – அதிர வைக்கும் பின்னணி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் 500 முதல் 800 ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை, தற்போது 1,000 ஆக உயர்ந்துள்ளது.

கலிபோர்னியா பனிச்சரிவு: உயிருக்குப் போராடும் 9 வீரர்கள் - மீட்புப் பணியில் முட்டுக்கட்டை போடும் பனிப்புயல்

வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் (Castle Peak) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிச்சரிவில் சிக்கிய 6 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நான்சி குத்ரி கடத்தல் வழக்கு: கண்டெடுக்கப்பட்ட DNA முடிவுகளால் புலனாய்வில் தேக்கம்

கடந்த ஜனவரி 31 முதல் காணாமல் போன நான்சி குத்ரி, சுயமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அவர் வலுக்கட்டாயமாகவே கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர். 

பிரிட்டனின் சூப்பர் மார்க்கெட் போட்டியால் குறைந்த உணவு விலை: பணவீக்கத்திலிருந்து தற்காலிக நிம்மதி

ரொட்டி, தானியங்கள், இறைச்சி மற்றும் அரிசி போன்ற அடிப்படைத் தேவைகளின் விலை குறைந்திருப்பது நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

30 நிமிடங்களில் 3 எச்சரிக்கைகள்: “மீண்டும் எழ முடியாத அளவுக்கு தாக்குவோம்” – அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.

கும்பத்தில் அஸ்தமனமாகும் புதன்: பிப்ரவரி இறுதியில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட ஜாக்பாட்!

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன். அறிவு, பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம், கணக்கு, புத்திசாலித்தனம் போன்ற அம்சங்களை புதன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம்… நிசாங்கா படைத்த வரலாற்றுச் சாதனை

நிசாங்கா சதம் கடந்து அசத்த, அவருக்கு ரத்னயகே சிறப்பான ஆதரவு அளித்தார். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.

டிரம்புடன் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு தயார்: திடீரென டோனை மாற்றிய ஈரான்… அமெரிக்காவுக்கு வைத்த ‛பிக் டிமாண்ட்’

எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ND vs PAK: வெற்றியை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன் – இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்

கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அரிய மகா கிரகண யோகம்; 3 ராசிகளுக்கு கடும் எச்சரிக்கை

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மகா கிரகண யோகம் அதிர்ஷ்டத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

WI vs NEP: நேபாளத்தை நசுக்கிய வெஸ்ட் இண்டீஸ் – சூப்பர் 8க்கு தகுதி பெற்ற முதல் அணி!

முதல் ஓவரிலேயே அகீல் ஹொசைன் விக்கெட் வீழ்த்தியதால் நேபாளம் தடுமாறியது. பின்னர் மேத்யூ ஃபோர்டு துல்லியமான பந்துவீச்சால் அழுத்தத்தை அதிகரித்தார். பவர் பிளே முடிவில் நேபாளம் 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா vs பாகிஸ்தான்: டாஸ் போடும்போது சூர்யகுமார் யாதவும் சல்மான் ஆகாவும் கைகுலுக்கினார்களா?

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் முதலில் ரன்கள் குவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

IND vs PAK: டாஸ் கைப்பற்றிய பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு – இந்திய அணியில் இரு மாற்றங்கள்

2026 டி20 உலகக்கோப்பையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா–பாகிஸ்தான் மோதல் கொழும்பில் தொடங்கியுள்ளது. இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

5 மணிக்கு நடக்கப் போகும் தரமான சம்பவம்.. மேட்ச் நடக்குமா இல்லையா என்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்படுமா என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

2026 தொடக்கத்தில் இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2026 ஆம் ஆண்டின் முதல் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக Sri Lanka Tourism Development Authority (SLTDA) அறிவித்துள்ளது.

வட கொரியா வாரிசாக கிம் ஜோங் உன் தனது மகளை தேர்வு செய்தாரா? தென் கொரியா உளவு அமைப்பு தகவல்

சுமார் 13 வயதாகும் கிம் ஜு ஏ, அண்மைக் காலமாக தனது தந்தையுடன் பல முக்கிய அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் பீஜிங்கிற்கு சென்ற அரசியல் பயணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் தோன்றியிருந்தார்.