கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் 500 முதல் 800 ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை, தற்போது 1,000 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் (Castle Peak) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிச்சரிவில் சிக்கிய 6 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 31 முதல் காணாமல் போன நான்சி குத்ரி, சுயமாக நடமாட முடியாத நிலையில் இருந்ததால், அவர் வலுக்கட்டாயமாகவே கடத்தப்பட்டிருக்க வேண்டும் என போலீஸார் கருதுகின்றனர்.
ரொட்டி, தானியங்கள், இறைச்சி மற்றும் அரிசி போன்ற அடிப்படைத் தேவைகளின் விலை குறைந்திருப்பது நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன். அறிவு, பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம், கணக்கு, புத்திசாலித்தனம் போன்ற அம்சங்களை புதன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
நிசாங்கா சதம் கடந்து அசத்த, அவருக்கு ரத்னயகே சிறப்பான ஆதரவு அளித்தார். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.
எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கக்கூடும் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தற்போது திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மகா கிரகண யோகம் அதிர்ஷ்டத்தில் தடைகளை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் கவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முதல் ஓவரிலேயே அகீல் ஹொசைன் விக்கெட் வீழ்த்தியதால் நேபாளம் தடுமாறியது. பின்னர் மேத்யூ ஃபோர்டு துல்லியமான பந்துவீச்சால் அழுத்தத்தை அதிகரித்தார். பவர் பிளே முடிவில் நேபாளம் 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் முதலில் ரன்கள் குவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா–பாகிஸ்தான் மோதல் கொழும்பில் தொடங்கியுள்ளது. இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, மழை காரணமாக பாதிக்கப்படுமா என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளதாக Sri Lanka Tourism Development Authority (SLTDA) அறிவித்துள்ளது.
சுமார் 13 வயதாகும் கிம் ஜு ஏ, அண்மைக் காலமாக தனது தந்தையுடன் பல முக்கிய அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் பீஜிங்கிற்கு சென்ற அரசியல் பயணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் தோன்றியிருந்தார்.