ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி பெறுவது எப்படி முக்கியமோ, அதேபோல் அவர் அஸ்தமனம் அடையும் காலமும் ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் சீமெந்து கலவை விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார்.
11.00 மணியளவில் பயணிகள் பேருந்தில் பயணம் தொடங்கி, பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்தை சென்றடைந்துள்ளார்.
உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 4,870 முதல் 4,890 அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவிற்கு தற்காலிக விசாவில் பயணம் செய்துள்ளவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளதாக கனேடிய குடிவரவுத் துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி யு-19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் அரிதாக நிகழும் வினோத சம்பவம் ஒன்று நடந்தது.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சம்பவத்தின் போது பூங்கா காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையை விரட்டியதால், உயிரிழந்தவரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பதிலளித்து, இரு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தது.
இந்த காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்தின் Poole நகரில் கர்ப்பிணி பெண்ணை e-bike மூலம் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஹெர்பர்ட் அவென்யூ மற்றும் மனோர் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக டோர்செட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த முக்கியமான ஜோதிட நிகழ்வு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடரும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.
ஒருவேளை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானால், அப்போதும் பாகிஸ்தான் விளையாடாமல் விலகுமா என்ற கேள்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Kevin Pietersen எழுப்பியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவு உலக கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.