நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பாதிக்கப்பட்ட பெண், தனக்கு ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்தபோது தனது தந்தை தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியதாக கூறினார்.
இந்த வரிகள் எந்த நாடுகளை பாதிக்கும் அல்லது எந்த சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் விதிக்கப்படும் என்பது குறித்து ட்ரம்ப் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.
பருவமழை விலகும் நிலையில், இன்று முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
புதுவருடமான 2026ஆம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கினாலும், சிலருக்கு சவால்களை உருவாக்கக்கூடிய காலமாக இருக்கலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் குடியேற விரும்பும் பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் Donald Trump புதிய குடியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்திரன் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை குறிக்கும் கிரகமாகவும், குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், நீதி மற்றும் மங்கள நிகழ்வுகளின் காரணியாகவும் கருதப்படுகிறார்.
சிட்னியில் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் தனது மறுவாழ்வு பயிற்சியை தொடங்கினார்.
UK-யில் TGI Fridays உணவகங்களின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்த Liberty Bar and Restaurant Group நிறுவனத்திற்கு, நிர்வாக ஆலோசனை நிறுவனமான Interpath, செவ்வாய்க்கிழமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டது.
கிரகச் சேர்க்கைகள் மனித வாழ்க்கையில் தொழில், பணம், குடும்பம், அந்தஸ்து போன்ற பல அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
சில நாடுகள் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.
இளம் தலைமுறை முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள சின்ன மருமகள் சீரியல் குறித்து ஒரு மகிழ்ச்சியான மற்றும் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 14-ஆம் தேதி தை திருநாளன்று சூரியன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் காலமாக அமையப்போகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டம்-ல் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் சிக்கிக் கொண்டனர்.
அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.
தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகும் என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது.