உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, தொடரின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் ராகு மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் மிக முக்கியமானவை. புதன் அறிவு, தொழில், பேச்சுத்திறன் ஆகியவற்றை குறிக்க, ராகு திடீர் மாற்றங்கள், வளர்ச்சி மற்றும் எதிர்பாராத வாய்ப்புகளை குறிக்கிறது. இ
ஜோதிடக் கணிப்புகளின் படி, ஜனவரி 28 ஆம் தேதி காலை 7.29 மணிக்கு சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் இடையே ஒரு விசேஷமான கிரக சேர்க்கை உருவாகிறது.
ஏடிஎம் சேவைகள், இணைய வழி வங்கி சேவைகள் மற்றும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி தனது விளையாடும் XI-யில் சில மாற்றங்களைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கிழக்கு டெக்சாஸ் முதல் வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் கூடிய கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, பிப்ரவரி மாதம் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்களுடன் தொடங்க இருக்கிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிப்ரவரி 6 அன்று சுக்கிரன், பிப்ரவரி 13 அன்று சூரியன், பிப்ரவரி 23 அன்று செவ்வாய் ஆகிய கிரகங்களும் கும்ப ராசியில் பிரவேசிக்கின்றன.
இந்தியாவில் நடைபெறவுள்ள T20 World Cup தொடரைச் சுற்றி சர்ச்சைகள் ஓய்வதற்குள், இன்னொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக அமைந்தது.
ஜனவரி மாத இறுதியில் நிகழும் கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சி பலரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். அதிரடி பேட்டிங்கால் அவர், ஒரே இன்னிங்ஸில் சாதனைகளைக் குவித்து கவனம் ஈர்த்தார்.
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஒரு நிகழ்வாக, சனி பகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைந்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தலாகா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஷெபாலி ஜரிவாலா, ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ச