ஈரான் அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதியளித்துள்ளது.
ஈரானிய ஜனாதிபர் மசூத் பெசஸ்கியன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் வளைகுடா போரின் முடிவுக்கான மூன்று நிபந்தனைகளை அறிவித்து, பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பாண்டியா கோப்பையுடன் பல நிமிடங்கள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவாக பரவியது.
2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றாலும், தொடரின் சிறந்த அணி இந்தியா அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் கூறியுள்ளார். அவர் சுட்டிக்காட்டிய சிறந்த அணி தென்னாப்பிரிக்கா.
2024 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெற்றதும் பும்ராவின் முக்கியமான ஓவர்களின் பங்களிப்பே வெற்றிக்கான காரணமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் 33 ரன்கள் கொடுத்து ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டோமஹாக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அதனை இரான் உள்ளிட்ட பல நாடுகள் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை இன்று (10) முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.
எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் புதிய வரலாறு படைத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்யாத ஒரு அபூர்வ சாதனையை இந்திய அணியின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் நிகழ்த்தினர்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நிகழக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.