இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சம்பவத்தின் போது பூங்கா காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையை விரட்டியதால், உயிரிழந்தவரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பதிலளித்து, இரு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பதாக தெரிவித்தது.
இந்த காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்தின் Poole நகரில் கர்ப்பிணி பெண்ணை e-bike மூலம் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஹெர்பர்ட் அவென்யூ மற்றும் மனோர் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக டோர்செட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த முக்கியமான ஜோதிட நிகழ்வு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடரும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.
ஒருவேளை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானால், அப்போதும் பாகிஸ்தான் விளையாடாமல் விலகுமா என்ற கேள்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Kevin Pietersen எழுப்பியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவு உலக கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்ற அம்சங்களுக்கு காரகனாக விளங்கும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.
இந்த நீண்ட போருக்கு முடிவுகாணும் நோக்கில், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
‘பால்கன்ஸ் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்கா, உலக வரலாற்றில் நடந்த பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறார்.
இந்த திடீர் விலை மாற்றங்களின் காரணமாக, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச வணிகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் புதிய விலை லீட்டருக்கு ரூ. 292 ஆகவும், லங்கா ஓட்டோ டீசலின் புதிய விலை லீட்டருக்கு ரூ. 277 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் இணைவு அமைப்புகளைப் பொறுத்தே 12 ராசிகளின் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடுவர்களால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.