டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நிகழக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நட்சத்திர ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை: சஞ்சு சாம்சனின் அதிரடி 97* ரன்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளின் அரையிறுதி மோதல் உறுதி
இந்தியா தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. ரன் ரேட்டை மேம்படுத்துவதே இந்தியாவின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியிருந்தது என்றும், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் சூர்யகுமார் தெரிவித்தார்.
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா–பாகிஸ்தான் மோதல் தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய பேட்ஸ்மேன்கள் முதலில் ரன்கள் குவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று, இதற்கு முன் தென்னாப்பிரிக்கா வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.
ராய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி, ரசிகர்களுக்கு அதிரடி விருந்தாக அமைந்தது.
இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் ரன் குவிப்பாளராக அபிஷேக் ஷர்மா திகழ்ந்தார். 21 டி20 போட்டிகளில் 859 ரன்கள் குவித்து, 193.46 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு சாதனை படைத்தார்.
இந்த அணியே வரும் நியூசிலாந்து டி20 தொடரிலும் களமிறங்க உள்ளது. இதனால், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் இந்த தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றது.
டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்தாலும், சுப்மன் கில்லின் இந்த எதிர்பாராத வளர்ச்சி, சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்தாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு போட்டியில் விளையாடி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
தோனியின் பெயர் அந்த லிஸ்டில் இல்லை. இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.