நிரந்தர கேப்டன் ஆகும் வாய்ப்பு... சூர்யகுமார் யாதவுக்கு அடிச்ச அதிஷ்டம்... செம ட்விஸ்ட்!
இதுவரை நடந்த டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதுவரை நடந்த டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதுவரை நடந்த டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதை சொல்ல மறுத்த சூர்யகுமார், "அது யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று மட்டும் கூறினார்.
கடந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்களாக சாதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி சூர்யகுமார் யாதவ்.
டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.