பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பதவியேற்பு
லேபர் கட்சித் தலைவர் ஆன்டி பர்னாம், மன்னர் சார்லஸை சந்தித்து பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த துருக்கி அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 2025க்குள் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் நகரங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேபர் கட்சித் தலைவர் ஆன்டி பர்னாம், மன்னர் சார்லஸை சந்தித்து பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஜி7 உச்சி மாநாட்டின் போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “அமெரிக்கா இல்லையென்றால் இஸ்ரேல் இல்லை; நான் இல்லையென்றாலும் இல்லை” என்று கூறி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.
நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 360 பொதுமக்களை ராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை மண்டரா மலைப்பகுதியில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் நாணய திட்டம். உயிருடன் உள்ள அதிபரின் உருவம் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.