இந்திய T20 அணியில் சஞ்சு சாம்சன் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள நிலையில், தனது இடத்தை இழந்த சுப்மன் கில் மீண்டும் அணிக்குள் நுழைய IPL 2026 தொடரை மட்டுமே மலைபோல நம்பியுள்ளார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலுவாக செயல்பட்டு வந்தாலும், ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிப்பதில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023 இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பிளேயிங் லிஸ்டில் இடம்பெறாத காரணத்தால், “மன அழுத்தம்” என்ற காரணத்தை முன்னிட்டு இஷான் கிஷன் தனிப்பட்ட முறையில் நாடு திரும்பினார்.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ICC T20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி, வரும் டிசம்பர் 20, 2025 (சனிக்கிழமை) அன்று அறிவிக்கப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்து வரும் இஷான் கிஷன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசத்தலான சாதனை படைத்தார்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே இந்திய அணி பேட்டிங்கில் நிலைத்தன்மை இழந்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்திய அணி, 101 ரன்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. ஆனால் போட்டி தொடக்கத்தில் இந்தியாவின் நிலை மிகவும் சிரமமாக இருந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கத்துக்கு மாறாக கீழ்த் தர வரிசையில் ஆடி சதமடித்தது, அணியின் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியதாக கம்பீர் பாராட்டினார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டம் தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடரில், இந்திய அணியின் மூன்று வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே எக்ஸ் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் எந்தவித நாட்டமும் இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் சுப்மன் கில் செயல்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்திய அணி தனது கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் அக்டோபர் 25 அன்று சிட்னி மைதானத்தில் களம் காண்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்ட இந்திய அணி அக்டோபர் 25 சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.