தற்போதைய கட்டத்தில் சாதனைகள் அல்லது தனிப்பட்ட மைல்கற்கள் குறித்து நான் சிந்திப்பதே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டிகளின் போது, டாஸ் போடும் சமயங்களில் கூட ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நேற்று லார்ட்ஸ் போட்டிக்கு முன் கம்பீருடன் புஜாரா ஒரு நேர்காணலை நடத்தினார். அதில், இந்த விவகாரம் குறித்து புஜாரா கேள்வி ஒன்று எழுப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை கிரிக்கெட் வடிவங்களுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவுக்கு இடது காலில் பிரச்சினை இருந்தது.
38 வயதான ரோகித் சர்மா, இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை வென்ற பிறகு ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித்.
37 வயதாகும் ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிராக தொடரை முழுமையாக இழந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகள் மிச்சம் உள்ளன.
கேப்டன் ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசினாலும் 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 30 ரன்களில் அவுட்டானார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்பட முடியவில்லை. இதனால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலும் கைவிடப்பட்டது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் படைத்திருக்கிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 ரன்கள் எடுத்ததிலேயே அவுட்டாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.