கண்டி, நுவரெலியா, கேகாலை மாவட்டங்களில் தொடர் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை - பாடசாலைகளுக்கு விடுமுறை
இலங்கையின் கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) மூலம் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.