ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே டிரஸிங் ரூமில் தோனி இல்லாதது குறித்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். என்.சீனிவாசன் இருந்திருந்தால் தோனி இப்படி ஒதுங்கியிருப்பாரா என மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மூத்த வீரர்களை ஒதுக்கும் திட்டம் ஆகியவற்றால் 2026 ஐபிஎல் சீசனுக்குப் பின் தோனி அணியை விட்டு விலகவுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 235 ரன்கள் குவித்து, பஞ்சாப் கிங்ஸை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கூப்பர் கான்லியின் சதம் வீணானது.
RCB - GT போட்டியில் விராட் கோலி, சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தியதும் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை இருக்கிறது? ரோஹித் சர்மா மீண்டும் கேப்டன் ஆவாரா? உண்மை நிலவரம் குறித்த முழுமையான விளக்கம்.
சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனிக்கு மீண்டும் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டுள்ளதாக பயிற்சியாளர் பிளெமிங் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். மும்பை போட்டியிலும் அவர் விளையாட முடியுமா? 8 போட்டிகளில் 5 தோல்வியுடன் சிஎஸ்கே பிளேஆஃப் கனவு என்ன ஆனது? முழு விவரங்களை பார்க்கலாம்.
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் இலங்கையின் பதும் நிசாங்கா ஆகியோரைக் களமிறக்க வேண்டும் என்று நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் யோசனை தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் முக்கிய முடிவுகளில் மகேந்திர சிங் தோனி தலையிடுவதில்லை என்றும், பயிற்சியாளர் பிளமிங் மற்றும் நான் எடுக்கும் முடிவுகளுக்கே அவர் முன்னுரிமை அளிக்கிறார் என்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காதது குறித்து மௌனம் கலைத்துள்ள சுப்மன் கில், கடந்த சில சீசன்களாக ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டமே அதற்குப் பதில் சொல்லும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய T20 அணியில் சஞ்சு சாம்சன் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள நிலையில், தனது இடத்தை இழந்த சுப்மன் கில் மீண்டும் அணிக்குள் நுழைய IPL 2026 தொடரை மட்டுமே மலைபோல நம்பியுள்ளார்.
புதிய அதிகாரங்களின் படி, அணித் தேர்வு விஷயத்தில் கௌதம் கம்பீரின் முடிவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். கம்பீர் விரும்பும் வீரர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும்.
2026 ஆம் ஆண்டு, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகள் வெறும் ஐந்தாக மட்டுமே அட்டவணையிடப்பட்டுள்ளன.
டிசம்பர் 10-ஆம் தேதி, பிசிசிஐ அந்த பட்டியலில் திருத்தம் செய்து, 9 புதிய வீரர்களின் பெயர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.