இந்திய டி20 அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்துவிட்டதால், அவர்களின் ஓபனர் இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிம்பாப்வே டி20 தொடரில் இளம் வீரரான சுப்மன் கில்லை தேர்வுக் குழு கேப்டனாக்கியது.
சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கை கோலி சீண்டியதால் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே 2023 ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய மோதல் வெடித்தது.
டி20 போட்டிகளில் வயதான வீரர்கள் விளையாட கூடாது என விராட் கோலி கொண்டு வந்த விதியின் காரணமாக பல மூத்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை என அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணியில் இருந்த வீரர்கள் இந்த தொடரிலும் விளையாட கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஹர்திக் பாண்டியாவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பிறகு இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் இருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர் சீனியர் வீரர்களுக்கு ஒரு பெரிய ஆப்பு ஒன்றை வைத்திருக்கிறார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி அமித் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது.
இந்திய அணியை, பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது.