அடுத்த சில மணி நேரங்களில் அதே புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது.
இந்தியா, இலங்கை இடையில் டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்க உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இலங்கை அணியுடனான போட்டியில் தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை வெற்றி பெற செய்ததால் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் குறித்து பிசிசிஐ மகிழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் மட்டுமே நியமிக்கப்பட்டதுடன், அவர் ஒரு பேட்டிங் பயிற்சியாளர், ஒரு பவுலிங் பயிற்சியாளர் மற்றும் ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளரை தெரிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்றார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லேகலவில் இன்று நடக்க உள்ளது.
இஷான் கிஷன் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளித்த நிலையில், யாருக்கும் ஆதரவு அளிக்காமல் பும்ரா தனது பணியை செய்தார்.
இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கின்ற பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது.